வாயில்லப் பூச்சி அவர்- நகைச்சுவை

மரகதம் அவள் சிநேகிதி சுலோ என்கிற
சுலோச்சனாவிடம் (பேசுகிறாள்)
மரகதம்:
சுலோ, உங்க வீட்டுல முடிவுகள் எடுத்து
குடும்பம் படுத்துவது யாரடி நான்
தெரிஞ்சுக்கலாமா ...........................

சுலோச்சனா : தாராளமா தெரிஞ்சுக்கலாம்டி,
மரகதம்; எங்க வீட்டுல எல்லா முடிவுகளும்
நான் எடுப்பதுதான் ...............என் வீட்டுக்காரர்
ஒரு வாயில்லாத் பூச்சிடி........................நான்
சொல்லற பேச்சு தாண்டமாட்டாராக்கும் .........


மரகதம் : ஓ, இப்போ புரியுதாடி, உன்
வீட்டுக்காரர் ஏன் அப்படி
வாயடச்சி உட்காந்திருக்காருனு ...............
நான் அவருக்கு ஏதோ பல் வலியோ
என்று நினைச்சிட்டு இருந்தேன் .........
அவர் ஒரு வாயில்லப் பூச்சி என்பது
இப்போ புரியுதாடி.....................ஹும்
கொடுத்துவெச்சவ நீ, ஏன் புருஷனும் இருக்கே
என்னன்னு சொல்ல ........................!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jan-18, 4:38 pm)
பார்வை : 362

சிறந்த நகைச்சுவைகள்

மேலே