சுகந்திர தாகம்
அன்று வெள்ளையனை வெளியேற்ற
போர்க்கொடி தூக்கினோம்
இன்று ஒவ்வெரு தேவைக்கும்
போராட்டம் செய்கிறோம்
அன்று நாம்
இந்தியா நாட்டின் அடிமைகள்
இன்று நாம்
இந்தியநாட்டின் குடிமக்கள்
என்று தணியும் இந்த
சுகந்திர தாகம்