சுகந்திர தாகம்

அன்று வெள்ளையனை வெளியேற்ற
போர்க்கொடி தூக்கினோம்

இன்று ஒவ்வெரு தேவைக்கும்
போராட்டம் செய்கிறோம்

அன்று நாம்
இந்தியா நாட்டின் அடிமைகள்

இன்று நாம்
இந்தியநாட்டின் குடிமக்கள்

என்று தணியும் இந்த
சுகந்திர தாகம்

எழுதியவர் : பிரியா (25-Jan-18, 1:09 pm)
சேர்த்தது : Priya Pandi
பார்வை : 4048

மேலே