சிரிப்பு

ஒரு எறும்பு ஒரு யானையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாம்...
ஒரே நாளில் யானை இறந்துவிட்டதாம்..
எறும்பு அழுது புலம்பியதாம்..
“ஒரு நாள் காதலித்துக்காக என் ஆயுள் முழுவதும் குழி தோண்டவைத்துவிட்டாயே!“ என்று.

எழுதியவர் : (1-Feb-18, 9:15 am)
Tanglish : sirippu
பார்வை : 6374

மேலே