மழை

எப்போ வரும் எனும் ஏக்கம் எனக்குள் !
காணும்போதோ ஆனந்தம் !
சாரல் பட்டதில் சந்தோசம் !
நனைந்ததில் எனைமறந்தேன் !
தொடர்ந்து நனைந்ததில் -
சளி எனும் சனியன் தொற்றிக்கொண்டது !

படித்து பார்த்த மனைவியோ ;
பத்ரகாளியானால் !
"மழையை பற்றிதானே எழுதினேன்"
?????

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (8-Feb-18, 11:32 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 1397

மேலே