காதல்கலை ராணி

பார்வைகள் ஆயிரம் புதுப்புது அர்த்தங்கள்
சொல்லும் சொல்லும்
பார்க்கும் விழியிரண்டும் ஆயிரம் கவிதைகள்
சிந்தும் சிந்தும்
நோக்கு வர்மத்தில் நானோ
காந்தத்தின் முன் இரும்பானேன்
யாக்கும் பாக்களெல்லாம் நீ தானே
என் காதல்கலை ராணி !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Feb-18, 9:22 am)
பார்வை : 94

மேலே