நீயும் நானும்

உன்னைப்பார்த்தவுடன் விழியருவியாய்.!
எப்போது உள்ளத்தை
உரைப்பாய்.?வருவாய் எ
நான்., கானல் நீராய் நீ..
நினைவில் உருகும்
நெருப்புக்குழம்பாய் நான்...
உன் பார்வை தீண்டும்
நொடித்துளியிலும்
உன்னிருப்பை உணர்ந்த
உறைபனியாய் நான்...உன்
உள்ளிருக்கும் என்னை எப்போது உரைப்பாய்.?

எழுதியவர் : (14-Feb-18, 8:16 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 136

மேலே