அழகு

அன்பே!
புன்னகையில்
தழும்பவிட்டு
முறைப் பார்வையில்
புலம்பவிடுகிறாய்
என்னை!

எழுதியவர் : கவிபாலா (17-Feb-18, 2:21 pm)
சேர்த்தது : Balamurugan
பார்வை : 69

மேலே