காதலில் விழுந்தாள்

வாய் வலித்தாலும்
ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பாயே
மௌனத்தை எப்போது
கற்றாய்
காதலில் விழுந்து விட்டாயா...?

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Feb-18, 6:54 am)
பார்வை : 888

மேலே