இறந்தது மனிதம்

கற்ற கல்வி தந்த
அறிவெனும் அமிழ்து
அளவு மிஞ்சுகையில்
மதி இழந்து
அது தரும் போதையில்
மனிதநேயம் மறந்த
மாக்கள் மது தன்
சுயம் இழந்து
உண்டி சிறுத்த வேலையில்
பசித் தீர்க்க
திருடினான் அதற்கு அவன்
உயிர் திண்றது
சரியா சொல் மானுடா......!

பலர் அதிகாரம் திமிரினில்
உண்டுக் கொழுத்து
உழன்று இவ்வுலகில் திரிகின்றனர்
அவர்களை என்ன
செய்வது எனச் சொல்லட
மதுத் திண்ற
நேயமில்லா மானுடா வாய்
அடைத்து நின்றயோ...?

எழுதியவர் : விஷ்ணு (26-Feb-18, 9:25 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : irnthathu manitham
பார்வை : 138

மேலே