மேற்கத்தியப் பழமொழி
உண்டு என்பவன்
உள்ளே அமைதியில் வணங்குகிறான் !
இல்லை என்பவன்
மேடையில் முழங்குகிறான்
வெறுமைப் பாத்திரம்
ஓசை எழுப்பும் என்பது
மேற்கத்தியப் பழமொழி !
உண்டு என்பவன்
உள்ளே அமைதியில் வணங்குகிறான் !
இல்லை என்பவன்
மேடையில் முழங்குகிறான்
வெறுமைப் பாத்திரம்
ஓசை எழுப்பும் என்பது
மேற்கத்தியப் பழமொழி !