முரண்

அழுக்குகளை வாங்கிக்கொண்டாலும்
வெண்மையாகவே இருக்கிறது
சலவைக்கல்.
வெண்மையை வாங்கிப் போனபின்னும்
அழுக்காகிக் கொண்டே போகிறது
சமுதாயம்
அழுக்குகளை வாங்கிக்கொண்டாலும்
வெண்மையாகவே இருக்கிறது
சலவைக்கல்.
வெண்மையை வாங்கிப் போனபின்னும்
அழுக்காகிக் கொண்டே போகிறது
சமுதாயம்