கற்றல்

யாவும் ஒருசில காலம்
தான் தாயின் அரவனைப்பும்
தந்தையின் பாதுகாப்பும் ஆசானின்
அறிவு அதன் பின்
தனித்து வாழவும் சுயமாக
நிதானித்து நில்லாவும் கற்றுக்
கொள் நிஜத்தைப் புரிந்துக்
கொள் நிழல் விலக்கிக்
கொள் வாழ்வு விளங்கும்
எவர் வசைச் சொல்லுக்கு
உள் கட்டுப்பாடாதே வரும்
வெற்றியை வெற்றுஎனக்
கொள் தோல்வியை தடை
எனதே பாடம் என
கொள் முயற்சியை என்றும்
முச்சைப் போல் நிறுத்திவிடாதே....!

எழுதியவர் : விஷ்ணு (15-Mar-18, 11:13 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : katral
பார்வை : 95

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே