கவிதைக்காரன்
என்னுடன்
எப்போதுமே
ஒரு நூல்
இருந்துக்கொண்டே
இருக்கும்
அது அவளின் நினைவுகள்
எழுதி எழுதி
பழக்கமாகிவிட்டது
உறக்கத்திலும் எழுதுகிறேன்
கனவின் வாயிலாக
என்ன நாகரீகம் இது
அவளின் காதுகளில்
வளையல்களை
கண்டேன்
எழுதுங்கள்
என் சமாதியில்
இவன் கவிதைக்காரன் என்று