கொல்லாதே
மண்னுக்குள் விழுந்த
மழைத்துளியாய்
மனசுக்குள்
கரைந்தவள்
நீ!
என்னுள்ளே விழுந்த
விதைபந்து நீ!
எப்போது
துளிர்த்திடுவாய்!
பார்வையாலே கொன்ற
என்னை பரிதவிப்பில்
கொல்லாதே!
தேவதையே வந்து விடு!
தேனை அள்ளி தந்து விடு!
மண்னுக்குள் விழுந்த
மழைத்துளியாய்
மனசுக்குள்
கரைந்தவள்
நீ!
என்னுள்ளே விழுந்த
விதைபந்து நீ!
எப்போது
துளிர்த்திடுவாய்!
பார்வையாலே கொன்ற
என்னை பரிதவிப்பில்
கொல்லாதே!
தேவதையே வந்து விடு!
தேனை அள்ளி தந்து விடு!