காதலில் நெகிழியாய்

காதலால் எந்தன் நெஞ்சம்
தீயில் இட்ட நெகிழியாய்
நெகிழ்ந்து உருகஅதனூடே
விழும் கண்ணீரும் கானல்
தெறிக்க அது தணிக்க
அவ்வப்போது அவள் எண்ண
அலை எழுப்பிக் கொள்கிறேன்....!

எழுதியவர் : விஷ்ணு (19-Mar-18, 9:08 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 57

மேலே