மௌனம்
உன் ஒற்றை
சொல்லுக்காக
பாலைவனம் ஒன்றை
கடந்து வந்தேன்
உன் மௌனமெனும்
மரக்கிளையில்
ஜீவனற்ற
தூக்கணாங்குருவி கூடு
இல்லை இல்லை
என அசைந்தாடுகிறது
இளைப்பாற இடமுமில்லை...
உன் ஒற்றை
சொல்லுக்காக
பாலைவனம் ஒன்றை
கடந்து வந்தேன்
உன் மௌனமெனும்
மரக்கிளையில்
ஜீவனற்ற
தூக்கணாங்குருவி கூடு
இல்லை இல்லை
என அசைந்தாடுகிறது
இளைப்பாற இடமுமில்லை...