அகநாநூறு

பூக்காரிக்குப் புரியாத
அகநாநூறா-
பேரம் பேசவில்லை
பூ வாங்குபவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Mar-18, 6:58 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே