சுயநலம்
செத்த பின்பு உடல் சுடாது என்று தெரிந்தும்
மொத்த உறுப்புகளையும் தீ தின்று ஏப்பம் விட
சம்மதிக்கும் மனிதர்கள் எல்லோருமே
சுயநல வாதிகள் தான் ......
செத்த பின்பு உடல் சுடாது என்று தெரிந்தும்
மொத்த உறுப்புகளையும் தீ தின்று ஏப்பம் விட
சம்மதிக்கும் மனிதர்கள் எல்லோருமே
சுயநல வாதிகள் தான் ......