பெண்ணே

இன்னும் எத்தனை நாட்கள் தான்
கண்ணீர் வடிப்பாய் பெண்ணே
விழி நீர் உப்புடன் விருந்துண்ணும்
வாழ்வில் விதி எழுதியது யார்?
நரகச் சிறையில் கிடநத்துளலும்
காலம் இன்னுமா உனக்கு
விடுதலைக்காய் எழுந்த பாேதெல்லாம்
சங்கிலிகளே நீள்கிறது
நிமிர்ந்து நடந்த பாேதெல்லாம்
குழிகளுக்குள் விழுந்தாயா..?
வரட்சணை, வன்காெடுமை
குறிவைக்கிறது உன்வாழ்வை
பூவாய் பாவையாய் வாழ்ந்தது பாேதும்
மூடநம்பிக்கை மந்திரத்தை தூக்கி எறி
பெண்ணே உனக்காக வாழ்வாயா?

எழுதியவர் : அபி றாெஸ்னி (5-Apr-18, 7:50 am)
Tanglish : penne
பார்வை : 1858

மேலே