இருப்பினும் இறுக்கி பிடிக்க நினைப்பது

உயிரின் அடி வரை அனல் மழை தெளித்தாய் உடலும் இருதயம் துரும்பென இளைத்தேன்....மேகம் கிழிக்கும் மின்னலை போல் என் இதயம் கிழித்தாய் என்னவனே....இருப்பினும் என் மனம் இருக்கிப் பிடிக்க நினைப்பது உந்தன் கரம்.......❤

எழுதியவர் : kavimalar yogeshwari (9-Apr-18, 12:40 pm)
பார்வை : 55

மேலே