கேள்விக் குறி
உன்னை கண்ட நாள் முதலாக
என் இரவுகளில் வரும் கனவுகளில் நீ
ஆனால்,
நான் உறங்கினேனா
இல்லையா என்பது தான் கேள்விக் குறி...........!
உன்னை கண்ட நாள் முதலாக
என் இரவுகளில் வரும் கனவுகளில் நீ
ஆனால்,
நான் உறங்கினேனா
இல்லையா என்பது தான் கேள்விக் குறி...........!