அவமானங்களை மன்னித்துப்பழகுங்கள்

இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டிருக்க ஏப்பா என்ன சண்டை? உங்களுக்குள்ள? என்றிட நியாயம் கேட்க வந்துட்டான்யா பெரிய மனுஷன்! என்று ஒருவர் அலுப்பு தட்ட,
மற்றவர் , தம்பி இவன் என்னைப் பார்த்து காறி துப்புறான் பா என்று முறையிட மற்றவரோ மரியாதையின்றி வரிந்து கட்டிக் கொண்டிருக்க நான் சொன்னேன், அவர் தொண்டையில் சளிக் கட்டியிருக்கும் அதைத்தான் காறித் துப்பியிருப்பார் என்று.

நம்மை அவமானப் படுத்த எத்தனை பேர் வேண்டுமானாலும் காறித் துப்பட்டும்.
அதைக் காணாது நகர்ந்து செல்லுங்கள் நீங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Apr-18, 10:59 am)
பார்வை : 1476

மேலே