காதல்

ஒருமுறை என்னைப்பார்த்து
என்னிடம் நான் மட்டும்
கேட்கும்படி என் காதில்
வந்து கூறிவிடு, "நீ தான்
என்னவள் , உன்னை நான்
காதலிக்கிறேன்" என்று
அது ஒன்றே போதும்,அது
தரும் இன்பத்திலேயே
காலமெல்லாம் வாழ்ந்திடுவேனே நான்
உந்தன் காதலியாய், உந்தன் காதலியாய்
மட்டுமே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (9-May-18, 3:14 am)
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே