துயிலவில்லை நானும் அவளும்
நள்ளிரவில் தூக்கம் கலைந்தது
வெள்ளி நிலா வானில் தனிமையில்
கைகோர்த்து நடந்தாள் என்னுடன்
ஏதேதோ கவிதை சொன்னாள் நிலாத்தோழி
விடியும் வரை துயிலவில்லை
நானும் அவளும் !
நள்ளிரவில் தூக்கம் கலைந்தது
வெள்ளி நிலா வானில் தனிமையில்
கைகோர்த்து நடந்தாள் என்னுடன்
ஏதேதோ கவிதை சொன்னாள் நிலாத்தோழி
விடியும் வரை துயிலவில்லை
நானும் அவளும் !