அன்னையர் தின நல்வாழ்த்துகள்

பத்து மாதம்
மடியில் சுமந்தாள்..
தன் பாதம் தேயும் வரை
உயிரில் சுமப்பாள்..
தேன் தமிழாய்
தேயாமல் திகழ்ந்திடும்
அன்புடையாள்..
கடைசி மூச்சு வரை
கலங்காதே என்
கண்மணியே!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (13-May-18, 12:45 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 50

மேலே