தாய்க்குலம்
தாய்க்குலம்
தஞ்சம் என்று வந்தவுடன்
நெஞ்சம் தழுவ சேர்த்தனைக்கும்
வஞ்சம் இல்லா மனத்துடனே
கொஞ்சும் உள்ளம் கொண்டமைந்த
குறைகள் இல்லா குலமிதுவே!!!
தாய்க்குலம்
தஞ்சம் என்று வந்தவுடன்
நெஞ்சம் தழுவ சேர்த்தனைக்கும்
வஞ்சம் இல்லா மனத்துடனே
கொஞ்சும் உள்ளம் கொண்டமைந்த
குறைகள் இல்லா குலமிதுவே!!!