சிந்தனை மறவா வரமருள் தாயே

வந்தனை செய்யார் வசைநித்தம் பேசுவார்
நிந்தனை செய்தே பொழுதை வீணடிப்பார்
கந்தனை கார்நிற மேனியனை மால்சிவனை
சிந்தனை மறவா வரமருள் தாயே !
-----இயல்பான இறை போற்றும் வரிகள்

வந்தனை செய்யார் வசைநித்தம் பேசுவார்
நிந்தனை செய்தே பொழுதினை வீணடிப்பார்
கந்தனை கார்நிற மேனியனை மால்சிவனை
சிந்தனையில் வைத்தருள்தா யே !

----இறையருள் வரிகள் ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-18, 9:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே