சிறப்பூ
கல்லில் மலர்வடித்தால்
காட்சிக்குத்தான் நன்றாகும்,
மலரின் சிறப்பு
அதன்
மணத்தில்தானே..
அந்தப்புறத்தை விட
அன்பு காட்டிடும்
சொந்தப்புறம் மேலல்லவா...!
கல்லில் மலர்வடித்தால்
காட்சிக்குத்தான் நன்றாகும்,
மலரின் சிறப்பு
அதன்
மணத்தில்தானே..
அந்தப்புறத்தை விட
அன்பு காட்டிடும்
சொந்தப்புறம் மேலல்லவா...!