வாழ்கை

தனிமையும்
சோகமும்
மட்டும் தான்...
அதன்
சுகத்தை
உணரும் வரை
புலம்பி கொண்டே
இருக்கும் ....

எழுதியவர் : ராஜேஷ் (7-Jun-18, 9:59 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : vaazhkai
பார்வை : 586

மேலே