விவசாயியும் பிச்சைகாரனும்

அந்தியிலும் உந்தி உழும்
உழவனுக்கும் கிழவனுக்கும் தொந்தி விழாது!
பந்தியிலும் சிந்தி விழும்
பச்சரிசியும் பிச்சைக்காரனுக்கு குந்தி அழாது!
-அம்பேத் ஜோசப்

எழுதியவர் : (17-Jun-18, 3:29 pm)
சேர்த்தது : அம்பேத் ஜோசப்
பார்வை : 48

மேலே