காதலே

காதலே....
ஓரமாய் நின்றவனை
ஓரக்கண்ணால் நீ பார்க்க ...
ஒதுக்கிய சிகையில் ஒன்று
என்னிடம் சொல்லிவிட்டது ...!
உன் மனதை மறைப்பதை விடுத்து
மனசைக் கொடு ...!
என்னிலும் கொஞ்சம்
வாழ்ந்து விடு...!!
காதலே....
ஓரமாய் நின்றவனை
ஓரக்கண்ணால் நீ பார்க்க ...
ஒதுக்கிய சிகையில் ஒன்று
என்னிடம் சொல்லிவிட்டது ...!
உன் மனதை மறைப்பதை விடுத்து
மனசைக் கொடு ...!
என்னிலும் கொஞ்சம்
வாழ்ந்து விடு...!!