நீ

கனவுகள் களவாடப்படுகின்றன
கண்ணுறங்கும் பொழுதுகளில்...
நிமிடங்கள் நிஜம் இழக்கின்றன
நீ இல்லாத நேரங்களில்...
தனிமைகளும் ருசிக்கின்றன
தடம் பதித்த உன் நினைவுகளில்...
பேனாக்களும் உயிர் பெறுகின்றன
பெதும்பை உனை கவிதையாய் வடிப்பதில்
கனவுகள் களவாடப்படுகின்றன
கண்ணுறங்கும் பொழுதுகளில்...
நிமிடங்கள் நிஜம் இழக்கின்றன
நீ இல்லாத நேரங்களில்...
தனிமைகளும் ருசிக்கின்றன
தடம் பதித்த உன் நினைவுகளில்...
பேனாக்களும் உயிர் பெறுகின்றன
பெதும்பை உனை கவிதையாய் வடிப்பதில்