கவிதை

யார் மீது போர்தொடுக்க
இடமும் வலமுமாய்
உந்தன் இருவிழி பீரங்கிகள்
வலம் வருகிறது ........................!!!!

யாரை வேட்டையாட
வில்லும் அன்புமாய்
உந்தன் விழிகள்
முழித்து முழித்து
பார்க்கிறது .......................!!!!!!

எழுதியவர் : (29-Jun-18, 5:33 pm)
Tanglish : kavithai
பார்வை : 205

மேலே