கரை சேரவில்லை
உன் நினைவென்னும்
ஆழ்கடலில் குதித்தேன்
கரை சேர மனமில்லை
நான் கரை சேர்ந்த பின்னும்
ஏனோ என் மனம்
இன்னும் கரை சேரவில்லை..!!!
உன் நினைவென்னும்
ஆழ்கடலில் குதித்தேன்
கரை சேர மனமில்லை
நான் கரை சேர்ந்த பின்னும்
ஏனோ என் மனம்
இன்னும் கரை சேரவில்லை..!!!