அவனும், அவளும்
எந்தன் பார்வையடி நீ கண்ணம்மா
உந்தன் 'கேளலடி' நான் -இப்படித்தான்
நானும் நீயும் சேர்ந்திடல் வேண்டுமென்று
நினைத்தே நம்மை சேர்த்துவைத்தானோ
அந்த இறைவன் ',கண்ணியாய்' நீ உந்தன்
' காதலனாய்' நானாக.