அவனும், அவளும்

எந்தன் பார்வையடி நீ கண்ணம்மா
உந்தன் 'கேளலடி' நான் -இப்படித்தான்
நானும் நீயும் சேர்ந்திடல் வேண்டுமென்று
நினைத்தே நம்மை சேர்த்துவைத்தானோ
அந்த இறைவன் ',கண்ணியாய்' நீ உந்தன்
' காதலனாய்' நானாக.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-18, 11:53 am)
பார்வை : 83

மேலே