அதிகாலை பூத்தபூவே

அதிகாலை பூத்தபூவே....


இத்தனை ஆண்டுகளாக நிலவொளியில் மறைந்து இருந்தாயோ...

உன்னை நான்‌ காண்பதற்காக தான் ‌சூரியனும் இன்று எழவில்லையோ...


சூரிய,சந்திரனை சிறைபிடிப்பேன்‌ உன் அழகை ஆயுள் முழுவதும் காண்பதற்காக...

எழுதியவர் : சுரேஷ் (7-Jul-18, 1:10 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 130

மேலே