அதிகாலை பூத்தபூவே
அதிகாலை பூத்தபூவே....
இத்தனை ஆண்டுகளாக நிலவொளியில் மறைந்து இருந்தாயோ...
உன்னை நான் காண்பதற்காக தான் சூரியனும் இன்று எழவில்லையோ...
சூரிய,சந்திரனை சிறைபிடிப்பேன் உன் அழகை ஆயுள் முழுவதும் காண்பதற்காக...
அதிகாலை பூத்தபூவே....
இத்தனை ஆண்டுகளாக நிலவொளியில் மறைந்து இருந்தாயோ...
உன்னை நான் காண்பதற்காக தான் சூரியனும் இன்று எழவில்லையோ...
சூரிய,சந்திரனை சிறைபிடிப்பேன் உன் அழகை ஆயுள் முழுவதும் காண்பதற்காக...