ஆளில்லா வீட்டுக்குள்ளே

அன்பே!
நீ எனை காதலிக்காத
போதும் நான் உனை
காதலித்து வந்தேனடி
ஆளில்லா வீட்டுக்குள்ளே
வீடு கட்டும் சிலந்தி போலே....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Jul-18, 3:30 pm)
பார்வை : 98

மேலே