அவளுடனான அவனதிகராம்

அவள் கை கோர்த்து

உடல் இணைத்து ஊடல்

கொண்டிடவே.

வழிந்தோடும் வியர்வையும்

மழையென மாறியதோ...

அவ்வேளையில் காற்று புகா

இடமொன்றை இப்பூமியில்

கண்டதை எண்ணி

கண்களும் கர்வம் கொண்டிடுத்தே...😍😍

எழுதியவர் : Bala (2-Aug-18, 2:57 pm)
சேர்த்தது : Bala
பார்வை : 66

மேலே