மாற்றம் வரும்
நெஞ்சத் துழலும் நெடுந்துயரை ஓரிடத்தில்
அஞ்சாது சொல்லி அழுதுவிடு. – சஞ்சலமாய்
ஏற்றிவைத்தப் பாரம் இறங்கிவிடும். உன்வாழ்வு
மாற்றமுறக் காண்பாய் மகிழ்ந்து
நெஞ்சத் துழலும் நெடுந்துயரை ஓரிடத்தில்
அஞ்சாது சொல்லி அழுதுவிடு. – சஞ்சலமாய்
ஏற்றிவைத்தப் பாரம் இறங்கிவிடும். உன்வாழ்வு
மாற்றமுறக் காண்பாய் மகிழ்ந்து