விழிகளில் கண்ணீர்

விழிகளில் கண்ணீர் வழியவில்லை
இந்த நொடியில்...

செந்நீர் வழிகிறது
குருதியாக...

தமிழ் களஞ்சியத்தின்
அஸ்திவாரம்
சிதறியதால்...

தமிழ் சாம்ராஜ்யத்தின்
ஆணி வேர் இறையடி சேர்ந்ததால்..

எழுதியவர் : சாந்தி ராஜி (8-Aug-18, 2:24 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : vizhikalil kanneer
பார்வை : 937

மேலே