உன் நினைவுகள் மட்டும் நிம்மதி 555

அன்பே...

நீ ஈட்டி எடுத்து என்மீது
வீசியிருந்தால்...

என் உயிர் நிமிடத்தில்
பிரிந்திருக்கும் என்னைவிட்டு...

நீ வார்த்தை முட்களை
வீசிவிட்டாய்...

நிமிடத்திற்கு நிமிடம் என்னை
குத்திக்கொள்கிறது...

என் வாழ்வின்
ஒருபாதி நீதானடி...

நீ கொடுக்கும்
வேதனைகள் போதும்...

உன் நினைவுகளை
மட்டும் கொடு...

நான் நிம்மதியாக
எடுத்துச்செல்ல என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Aug-18, 4:06 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1639

மேலே