படைப்பு

என்னை விட்டுப்போ! - என்று
செல்லமாய் கோபித்தான் மகன்
அள்ளிக் கொஞ்சினாள் தாய்...

என்னை விட்டுப்போ ! - என்று
தொப்புள்கொடி உறவை அறுத்தாள் தாய்!
வருத்தத்துடன் மகன்-
வாசலில் திருநங்கையாக !!!

எழுதியவர் : SIRAJUNNISA (15-Aug-18, 2:23 pm)
சேர்த்தது : SIRAJUNNISA
Tanglish : PATAIPU
பார்வை : 105

மேலே