செக்க சிவந்த காதல்

மணக்கும் மல்லிகையை..
மன்னவன் கையால் வைக்கையிலே

வெட்கத்தால் கன்னம் உறையும்
மழை பொழியாமல் மனம் நனையும்
மங்கை விழியில் காதல் பெருகும்

கன்னி நெஞ்சம் உருகும்!!!
காதல் தேனாய் இனிக்கும்!!!

அவன் மனதை அவளிடம் பறிகொடுக்க..
அவள் அவன் நினைவால்
தன்னை மறக்க..

காதல் ஊற்றெடுக்கும்
காதல் பூ பூக்கும்!
சந்தன மலராய் மணக்கும்!
காலமெல்லாம் காதல் வாழட்டும்...!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (29-Aug-18, 7:59 pm)
பார்வை : 5268

மேலே