எப்படியும் மாறுவேன்

நாணல்யென வளைத்து கொடுத்ததும்
பேசாமல் மவுனத்தால் காயத்தை தந்தாய்
இருந்தும் விடவில்லை காயத்தின் தழும்பில்
நாணல் நான் உன்னை இசையில் மயக்கும்
குழல் ஆனேன்
நீ தரும் காயங்களிலும் சுகத்தையே தருவேன்
என்பதற்கு சான்றாய்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (8-Sep-18, 4:18 pm)
சேர்த்தது : davidsree
பார்வை : 104

மேலே