பள்ளி

ஈராறு ஆண்டுகள் பள்ளி வாழ்க்கை
கடந்துவிட்டன இன்பத்திலும் துன்பத்திலும்
பல நபர்களை கடந்து வந்துள்ளேன்
அவரவர்கள் அவர்கள் பாதையில் சென்றுவிட்டனர்
அறியா வயதில் தெரியா பருவத்தில்
பள்ளியின் முதல் நாள் கால் பதித்தேன்
அந்தநாள் எப்படி யோசித்தாலும்
நினைவிற்கு வரவில்லை வரப்போவதும் இல்லை
நான் கண்டா இன்பங்கள் நல்நினைவுகளாய் இருக்கட்டும்
துன்பங்களெல்லாம் அனுபவமாய் மாறட்டும்

கடவுளிடம் வேண்டுகிறேன் பள்ளி வாழ்க்கைப்போல்
கல்லூரி வாழ்க்கையும் அமைய வேண்டும் என்று
பள்ளியின் நண்பர்கள்போல் கல்லூரியிலும் அமைய வேண்டும் என்று
பள்ளிக்கு கடைசியாக பொய் வருகிறேன்
என்று கூறும் நான் வருகிறது
போனால் வருவேனா என்று அறியேன்
அனால் நிச்சயம் அதனை மறவேன்.

எழுதியவர் : புவனேஸ்வரி (11-Sep-18, 10:58 pm)
சேர்த்தது : புவி
Tanglish : palli
பார்வை : 10555

மேலே