விலங்குகள் அகதியாய்

விலங்குகள் அகதியாய்
நாட்டிற்குள் நுழைகின்றன ..
மனிதா அவற்றை எங்கே துரத்துகிறாய் ...
அவற்றின் இருப்பிடத்தை
அழிப்பவனே நீ தானே !!!

எழுதியவர் : அமுதன் (17-Sep-18, 9:15 am)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 233

மேலே