மழை 2

மழை

இடியும் மின்னலும் வந்தது என்று
வானம் அழுகிறதா?
கடலில் வாங்கிய கடனை மீண்டும்
திருப்பித் தருகிறதா?
உலகம் வரண்டு போனது என்றே
கண்ணீர் விடுகிறதா?
உப்பாய் போன உலகம் குடிக்க
தண்ணீர் தருகிறதா?

எழுதியவர் : கவி இராசன் (25-Sep-18, 10:32 pm)
சேர்த்தது : கவி இராசன்
Tanglish : mazhai
பார்வை : 1768

மேலே