காளான்
மழையை ரசித்ததால்
மலர்ந்தது காளான்
மழையும் நின்றது
குடையும் விரித்தது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

மழையை ரசித்ததால்
மலர்ந்தது காளான்
மழையும் நின்றது
குடையும் விரித்தது