எண்ணங்கள்
சில நிமிடங்களில் முடிவடையும்
உடல் சுகத்திற்காய் தேடுதோ ஒரு உறவை இச்சமூகம்
காமத்திற்கு விலையில்லாமல் விற்கப்படவில்லை பெண்
எதிர் பாலினம் என்று நினைப்பதால்
எதிர்மறை எண்ணங்கள் பிறக்கின்றன
அவ்விணம் தந்த பாலில் வளர்ந்ததே நம்மினம் என்றால்
எங்கோ மறையும் அவ்வெண்ணம்