வெண்பா - எண்ணற்ற தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயத்தில்

எண்ணற்ற தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயத்தில்
என்னவரம் வேண்டினீர் சென்றங்கு - பெண்களே
காந்தமலை நாதனின் ஜோதிகண்கள் கண்டதும்
சாந்த மடைவதற்கு நீர்?

எழுதியவர் : (2-Oct-18, 9:47 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 90

மேலே